Monday 2 May 2011

இந்த சமுதாய கோபம் தேவையானதா


ஒரு ருத்ரதாண்டவம்
சுற்றி நடக்கும் ஊழலும்
மாறிப் போன மனிதமும்
பணம் தந்த மமதையில் வந்த ஆணவம்
அத்த்னையும் தவறாய் இருக்கிறது
தலைவன் எல்லோரும் தவறாக சுயநலமாய்
செய்திடவா சூரசம்காரம்
பத்து தலை என்று இருமார்ந்து இருந்தேன்
இங்கே என் வாளுக்கு
அத்தனை தலையும் வேண்டும் போல
கொஞ்சம் அசதியாய்தான் இருக்கிறது
இது சாத்தியமா
இந்த சமுதாய கோபம் தேவையானதா

4 comments:

sowmya said...

/இங்கே என் வாளுக்கு
அத்தனை தலையும் வேண்டும்
போல
கொஞ்சம் அசதியாய்தான்
இருக்கிறது/

இந்த வரிகள் அருமை. ரொம்ப நல்லாருக்கு. தொடர வேண்டுகிறேன்

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Nathan said...

@Sowmya,

நன்றி...

Nathan said...

@Rathnavel Sir,

உங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி...

Post a Comment