Friday 22 April 2011

உணர்ந்தவை

 
ஜன்னல் திறந்தால்
முகத்தில் மோதும் தென்றல்

ஒரே நாளில் 
மொத்தமாய் பூத்துக் குலுங்கும் 
மஞ்சள் பூக்கள் 

எச்சில் ஊரும் 
மழலையின் 
ஈர முத்தம் 

சிறு பிரிவிற்கு பின் 
இறுக்கி அணைக்கும் 
காதலியின் தழுவல்

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Post a Comment